என்னை அறிந்து கொண்டவர்கட்கு
என்னை அறிந்து கொண்டவர்கட்கு அருகில் இருக்கிறேன், என்னை
அறியாதவர்களுக்கு அருவமாக இருக்கிறேன்,'
"பத்து தாய் இருந்தாலும் பெற்ற தாய் ஒருத்திதான், பத்து தெய்வங்களை நீ வணங்கினாலும் மூல தெய்வம் ஒன்று தான், அது தான் ஆதிபராசக்தி
அடி...
உண்மையான பக்தியினால்தான் அம்மாவை அடையமுடியும்
உண்மையான பக்தியினால்தான் அம்மாவை அடையமுடியும்.
ஆலயத்தை வலம் வரும்போது ஓரளவுதான் காலில் மண் ஒட்டும். ஆலயத்தில் உள்ள மண் முழுவதும் ஒட்டாது.
அதுபோல..
உண்மையான பக்தியினால்தான் அம்மாவை அடையமுடியும்.
அதிக அளவு மண் ஒட்டவேண்டும் என்பதற்காக ஈரக்கால்களுடன் ஆலயத்தை...
பணிகளில் ஒற்றுமை தேவை
“விளக்கு இருக்கிறது; எண்ணெய் இருக்கிறது; திரி இருக்கிறது;
தீப்பெட்டி இருக்கிறது. எல்லாம் தனித்தனியாக ஒவ்வோரிடத்தில் இருந்தால் வெளிச்சம் வந்துவிடுமா? எல்லாவற்றையும் ஓரிடத்தில் சேர்த்து வைத்துக் கொண்டு விளைக்கை எரித்தால் தான் வெளிச்சம் வரும்.
அதுபோல நீங்கள்...