தியானம் பற்றி அம்மா
சிவப்பு_வேட்டியுடன்_அம்மா
வருவதை_மனதில்_நிறுத்தி "
தியானம்_செய்ய_வேண்டும்."....!!
"ஒரு வரைபடத்தின் மூலம்.....,
" எல்லா ஊர்களையும் தெரிந்து கொள்வது போல"...,
" தியானத்தின் மூலம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம்."......!!
"தியானம் இருப்பவனிடம் விஷப்பூச்சியும் அண்டாது".....!!
" விஷ வாயுவும் அண்டாது.."....!!
தன்னை_மறந்திருப்பது
தான்_தியானம்."......!!
"ஆலய எல்லையில் அமர்ந்து தியானம் செய்தால்...
சென்னையைச் சேர்நத அன்னையின் தொண்டர் ஒருவர்
அவருக்கு ஏதோ சில பிரச்சனைகள்....!!!
அன்னையிடம் மூன்று முறை அருள்வாக்கு கேட்டார்....!!
ஒவ்வொரு முறையும் அன்னை கூறினாள்.
“மகனே...! இந்த மண்ணை மிதித்துவிட்ட உனக்கு,
" என் அருள் எப்போதும் உண்டு".....!!
"நீ என் பணிகளைச் செய்"....!!
"உன் பணிகளை நான்...
திரிசூலம் குறித்த அன்னையின் அருள்வாக்கு
மகனே! பொருளையும் போகத்தையுமே பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள். அருளை நாடுவோர் மிகச் சிலரே! இந்தச் சிலரே மிக உயர்ந்த நிலையை பெறுகின்றனர். இதனை விளக்கவே திரிசூலம் ஏந்தியுள்ளேன்.
☆ அந்த சூலத்தைப் பார். கூர்மையான...