நீ யார்?

உன் தன்மை என்ன?என்பதைப் புரிந்துகொள்ளும் சக்தி அடிகளார் பார்வைக்கு உண்டு.அடிகளார் யார்?அறநிலை என்பது என்ன?என்பதை நீயே புரிந்துகொள்ள முற்படு!உன்னுள் இருக்கின்ற அழுக்குகளை நீக்கிக் கொண்டு உள்ளத் தூய்மையுடன் ஆன்மிகப் பணிகள் செய்!அடிகளார் யார்...

ஒரே தாய் ஒரே குலம் ஒரே குணம் ஒரே செயல்

தன் குடும்பம் தன் பிள்ளை என்று நினைப்பதுபோல மற்றவர்களையும் நினை,நாடு செழிக்கும் அடுத்தவன் உனக்கு என்ன செய்தான் என்று பார்க்காதே, அடுத்தவனுக்கு நீ என்ன செய்தாய் என்று பார், குடத்தில் உதித்த அகத்தியரின் உருவம்...

உண்மையான பக்தியினால்தான் அம்மாவை அடையமுடியும்

உண்மையான பக்தியினால்தான் அம்மாவை அடையமுடியும். ஆலயத்தை வலம் வரும்போது ஓரளவுதான் காலில் மண் ஒட்டும். ஆலயத்தில் உள்ள மண் முழுவதும் ஒட்டாது. அதுபோல.. உண்மையான பக்தியினால்தான் அம்மாவை அடையமுடியும். அதிக அளவு மண் ஒட்டவேண்டும் என்பதற்காக ஈரக்கால்களுடன் ஆலயத்தை...

பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் ஆன்மீக வைத்தியம்…

மேல்மருவத்தூரில் "இயற்கை வைத்தியம் உண்டு; செயற்கை வைத்தியம் உண்டடா மகனே! நான் மேற்கொள்வதோ ஆன்மீக வைத்தியமடா மகனே!" என்பது பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் அருள்வாக்கு. "மகனே! முடிந்தவரை உன் விதிப்படியே விட்டுவிடுகிறேன்....

ஓம் பிரம்மம் பங்காரு அடிகளே ஓம்

இங்கு காணும் உலகியல் சார்ந்த அனைத்துமே உனக்கு உதவாதே! எந்நிகழ்வையும் இங்கு பொழுது போக்காய்க் கொண்டு பரமன் மருவூரான் காரியத்தை உன் லட்சியமாய் கொண்டு விடு! எத்தொழிலில் நீ ஈடுபட்டு வந்தாலும், உன் மனமெல்லாம்...

தாயாகிய என்னை நம்பி சரணடைந்த உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்

தாயாகிய என்னை நம்பி சரணடைந்த உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன். எத்துணை சோதனைகள் வந்தாலும் . அம்மா துணை இருக்கிறாள் என்ற நம்பிக்கை தளராமல் கடமையை செய். உன் சோதனைகளையும், வேதனைகளையும் சாதனைகளாக்கி. உன்னை_மேலான நிலைக்கு_உயர்த்துவேன். உன்னை ஏளனம் செய்தவர்கள் மத்தியில். உயர்வான...

புதிதாக எனக்குக் கோயில் கட்ட வேண்டாம்

புதிதாக எனக்குக் கோயில் கட்ட வேண்டாம். இருக்கிற கோயில்களை ஒழுங்காகப் பாதுகாத்தால் அதுவே போதுமானது. இன்றைய உலகில் செய்ய வேண்டிய பணி என்ன தெரியுமா? என் மக்கள் கோடிக்கணக்கானவர்கள் ஒரு வேளைச் சோற்றுக்கும்...

தெறிப்புகள்

கவிதைகள்